என து ம களை நா ன் விட மாட் டே ன் எ ன்று அஜித் தி டம் கூ றிய ஷா லினி யி ன் த ந் தை ..!! பின் னர் அஜி த் செ ய்த தர மா ன செ யல் ..!! 22 ஆண் டு கள் கழித் து வெ ளி வந்த உ ண் மை ..!! என்ன வெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!

0 240

தமிழ் சினிமா உலகில் படங்களில் ஒன்றாக நடித்து வந்த நடிகர் , நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர் , அப்படி சரத்குமார் ராதிகா ,சூர்யா ஜோதிகா ,சுந்தர்சி குஷ்பு போன்ற பல பிரபலங்களை கூறலாம். அதில் ஒருவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி . இவர்கள் இருவரும் கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர் .

அப்படி இந்தப் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது . இதனால் அடுத்தே ஆண்டே இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . கிட்டத்தட்ட இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆன நிலையில் இவர்களின் திருமண ரகசிய குறித்த சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது .

அந்த வகையில் அஜித் ஷாலினியை காதலிக்கும் காலத்தில் பெரிய நடிகர் எல்லாம் கிடையாது.  ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார் . இதனால் இவர்களின் திருமணத்திற்கு ஷாலினியின்  தந்தை சம்மதம் தெரிவிக்கவில்லையாம் . இதற்கு காரணம் அப்போது அஜித் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்தார்.

ஆனால் ஷாலினி அப்படி இல்லை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.  இதனால் இதை காரணம் காட்டி என்னுடைய மகள் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் . அதன் மூலம் வரும் வருமானத்தை நான் விட மாட்டேன் , எனக்கு பணம் தான் முக்கியம் என்று ,

அஜித்திடம் கூறியிருக்கிறார் ஷாலினியின் தந்தை .உடனே அஜித்-ஷாலினி நடித்துக்கொண்டிருந்த படத்திற்கும் , இவர் கமிட்டான படத்திருக்கும் வாங்கிய மொத்த பணத்தையும் சேர்த்து ஷாலினி யின் அப்பா கையில் கொடுத்து விட்டு தான்  ஷாலினியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் .

மேலும் இவ்வாறு செய்த அஜித் மீது மரியாதை அதிகரித்து இப்போதுவரை எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் நடிகை ஷாலினி . அதுமட்டுமல்லாமல் ஷாலினியின்  அப்பா மற்றும் அஜித்துக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.