நா ன் நடி கை ஜோ திகா வுடன் நடி க்க மறு ப்பத ற்கு கா ரண மே இ து மட்டு ம் தா ன் ..!! வெ ளிப்ப டை யாக கூறி ய நடி கர் விஜய் சே துப தி ..!! வெளி யா ன உ ண்மை தக வ ல் ..!! இ தோ நீங் க ளு ம் பா ரு ங்க ..!!

0 332

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க  முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார் . மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு  காதல் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் என்ற படத்திலும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி . இப்படத்தைத் தொடர்ந்து மாமனிதன் , யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி .

இப்படியொரு நிலையில் நடிகை ஜோதிகாவுடன் நடிக்க மறுத்துள்ளாராம்  நடிகர் விஜய்சேதுபதி . அந்த வகையில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சரவணன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இவன் வேற மாதிரி , வலியவன் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது இவர் விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகாவிற்கு தகுந்தார் போல ஒரு கிராமத்துக் கதையை வைத்துள்ளாராம் . இந்த படத்தின் கதையை கேட்ட ஜோதிகாவும் , விஜய் சேதுபதியும் இதில் நடிக்க மறுத்துள்ளார்களாம் . காரணம் என்னவென்றால் இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில்,

இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கான கால்ஷீட் இவர்கள் இருவரிடமும்  இல்லையாம் . இதனால் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் கதிரை நடிக்க வைத்து திரைப்படத்தை இயக்க உள்ளாராம் சரவணன் . இப்படி வெளியான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.