பிர பல தமி ழ் நடிக ருக் கும் , நடி கை நி க்கி கல் ராணி க் கும் விரை வில் தி ரும ண மா ..?? பட ப்பிடி ப்பில் இரு வரு க் கும் இடை யே ஏற் பட்ட கா தல் ..!! வெ ளி யா ன பு கை ப்பட ம் இ தோ ..!! இ வரா என் று ஆச் சிரிய மா ன ரசி க ர் கள் ..!!
நிக்கி கல் ராணி ஓர் இந் தியத் திரைப் பட நடிகை ஆவார். ஆரம் ப கா லகட்ட ங்களில் பல வி ளம்பர படங்களில் நடித் து வந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மலை யாள த்தில் வெளி யான 1983 எ ன்ற படத்தின் மூலம் நடி கையாக அறிமு கமா னார். இத னை த் தொட ர்ந்து க ன் னட த்திலும் அறிமுக மா னார் . இ தை யடுத்து 2015 ஆம் ஆ ண்டு ஜிவி பி ர காஷ் குமார் நடிப்பில் வெளி யான டார்லி ங் என்ற படத்தின் மூலம் தமிழ் தி ரை யு லகிற்கு கதாநா ய கியாக அ றி முக மானார் .
இந்த படம் இவ ருக்கு நல்ல வர வேற் பை பெ ற்று தந் தது . பின்னர் இ ந்த படத் தை தொட ர்ந்து யாகாவா ராயினும் நாகா க்க , கோ 2 , வே லைன் னு வந்துட்டா வெ ள்ளை க்கா ரன் , மொ ட்ட சிவா கெட் டசிவா , மரகத நா ணயம் போ ன்ற பல படங் க ளில் நடித்து தனக் கென ஒரு தனி இடத்தை பிடித்து க் கொண் டார் . மேலும் இவர் அதிகம் சிறிய பட் ஜெட் ப டங்க ளை தேர்ந் தெ டுத்து நடித்து வருகி றார் .
அந்த வ கையில் கடை சியா க சசிகு மாருடன் இ ணை ந்து ராஜவம்சம் எ ன்ற படத்தில் நடித் திருந் தார். இந்நி லையில் நடிகை நிக்கி கல் ராணி பிரபல தமிழ் நடி கர் ஒரு வருடன் திரும ணம் செய் யப் போ வதாக தகவல் வெளி யாகி யுள்ளது . அந்த வகை யில் மி ருகம் என்ற தமிழ் படத் தின் மூ லம் அறிமுக மான வர் தான் நடிகர் ஆதி.இந்த படத் தை தொட ர்ந் து ஈரம் , அய் ய னார்,
அர வான் , வல்லினம் போன்ற பல படங் களி ல் நடித் து பிரபல மான வர். இப்படி இருக் கையில் ம ரகத நாண யம், யா காவாரா யினும் நா காக்க போன்ற படங்களில் நடிகர் ஆ தி மற்றும் நிக்கி கல்ராணி இணை ந்து நடித்திருந்த னர் . அ ப்போதி லிருந்து நீண்ட காலமா க காதலித்து வருவதாக வும் கூறப்படுகிறது .ஆனால் இவ ர்கள் இது குறித்து எந்த ஒரு அதி கார ப்பூ ர்வ மான அ றிவிப் பை யும் வெளி யிடவி ல்லை .
இந் நிலை யில் தற்போ து நிக்கி க ல்ரா ணி மற்றும் ஆதியி ன் திரும ண ஏற்பாடு ந டைபெ ற்று வருவதாகவும் தகவ ல் க சிந்து ள்ளது. இந்த வரு டம் திரும ணம் நடைபெறும் என்றும் கூறப்ப டுகிறது . இப்படி இருந்தும் அவ ர்கள் இருவரும் இது குறித் து எந்த ஒரு தகவ லையும் அறி விக் கவில் லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போ து இ ணையத்தி ல் வெளியாகி வை ரலாகி வரு கிறது…