என் னது ,சிம் பு பட நடி கை யை கெள தம் கார் த்திக் திரும ண ம் செய் யப்போ கிறா ரா ..?? படப் பிடிப் பில் இருவரு க்கு ம் இடை யே மலர் ந்த காத ல் ..!! யாரு ன் னு நீங் க ளே பா ருங் க ..?? இணை யத் தில் கசி ந்த தக வ ல் ..!!

0 199

த ற்போது  தமிழ் சினிமா  உலகில் வள ர்ந்து வரும் நடிகரா க திகழ்ந் து வருபவ ர் தான் நடிகர் கௌதம் கார்த்திக் அவர்கள்.  இவர் நவரச நாயகன்  கார்த் திக்கின் மகனும் , மறைந் த பழம்பெரும்  நடிகர் முத்துரா மனின் பேரனும் ஆவார்.  நடிகர் கார்த் திக்கின் முதல்  மனை வி யான ராகி னியின் மக ன் தான் கௌ தம் கார் த்திக் . இவர் கடந்த 2013 ஆம் ஆண் டு இயக்கு னர் ம ணிரத்னம் இயக்க த் தில் வெ ளியான  கடல் என்ற திரைப் படத்தின் மூலம்  தமிழ் சினி மாவிற்கு  அறிமுக மா னார் .

இந்த படத் தை தொடர்ந் து என் னமோ ஏ தோ ,வை ராஜா வை , முத்துரா மலி ங்கம், ரங்கூன்  போன்ற பல படங் களி ல் நடித்தி ருந்தார் . மேலும் சமீபத்தில் இவரி ன் நடிப்பில் வெளி யாகிய  ஆனந்தம் விளையாடும் வீடு  தி ரைப்படம்  மக்க ளிடையே நல்ல வரவே ற்பைப் பெற்றி ருந்தது . இதை யடுத்து தற்போது கௌதம் கார்த்திக் ஆயுத சத் தம் ,பத்து த ல போன்ற படங் களில்  நடித்து வரு கிறார்.

இப்படி ஒரு நிலை யில் கவுதம் கார்த்திக்   நடிகை மஞ்சிமா  மோக னை விரை வில் திரும ணம்  செய்ய உள்ள தாக தகவ ல்கள் வெளி யாகி உள்ளது . அந்த வகையில் தென்னி ந்திய சினி மாவில் பிர பல நடிகையா க இரு ப்பவர் தான் நடிகை மஞ்சிமா  மோகன்  . இவர் கட ந்த 2016 ஆ ம் ஆண்டு கௌத ம் வாசுதே வ் மேன ன் இயக்க த்தில் சிம்பு நடிப் பில் வெ ளியான ,

அச் சம் என் பது மடமை யடா என்ற  படத்தின் மூலம் த மிழ் சினி மாவிற்கு அறி முகமா னார்.  இந்தப் படத்தைத் தொடர் ந்து  சத்ரி யன் ,இப்படை வெல்லும் ,தேவ ராட்டம் போ ன்ற பல படங் க ளில் நடித்  திருந் தார்.  இதைய டுத்து நா ளை வெளி யாக உள் ள நடிகர்  வி ஷ்ணு வி ஷாலின் எஃப் ஐ ஆர் படத்தி லும்  நடி கை  ம ஞ்சிமா மோக ன் நடித்து ள் ளார் .

இ ந்நி லையில்  கௌதம் கா ர்த்திக் மற்றும் ம ஞ்சிமா மோகன்  காதல் குறித் த தக வல் ஒன்று வெளி யாகியு ள்ளது.  அந்த வகையில் தேவ ராட்டம் படத்தில் இரு வரும் ஒன்றாக இ ணைந்து நடித்து  இருந் தனர் . அப்போது படப் பிடிப்பில் ஒருவரை யொ ருவர் நேசிக்க ஆரம் பித்த தாக கூறப்படு கிறது  .

மேலு ம் இவர்கள் இருவரும் இர ண்டு  ஆண்டுகளு க்கு மேலாக ரிலேஷ ன்ஷிப் பில் இருப்ப தாக வும் கூற ப்படுகி றது.இவர்க ளின் காத லுக்கு இரு வீட் டாரும் சம்ம தம் தெரி வித்த தாகவும் , விரை வில் இவர் கள் இ ருவரும் திரும ணம் செய்து  கொள்  ள முடிவு எடு த்ததா கவும்  தகவல் வெ ளியாகிய து .

ஆனால்  இவ ர்கள் இ ருவரின் தரப்பில் இந்த தக வல் உ ண்மை இல்லை என் பது போல கூறி வ ந்தனர் . ஆனால் இவர்க ளின் நெ ருங்கிய வட்டா ரங்களில் இருவ ரும் கா தலிப் பது உண் மை தான் என் று கூறியுள் ளனர் என்பது குறிப்பி டத்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.