நடி கர் சிவகா ர்த்தி கேய னா ல் மிகப் பெ ரிய ஏமா ற்றத் தை சந்தி த்த நடி கர் விஷ் ணு விஷா ல் ..!! இத ற்கு என் ன கார ணம் தெ ரியு மா ..?? வளர் த்து விட ஆசை ப்பட் டு ஏமாந் துப்போ ன நடி கர் ..!! தற் போ து அவ ரே கூறி ய ஷா க் தக வ ல் ..!!

0 88

விஷ்ணு  விஷால்  ஓர் இந்தியத்  திரைப்பட நடிகர்  மற்றும் தயாரிப்பா ளர் ஆவார் . இவர் கடந்த 2009ஆம் ஆண்டு இயக் குனர் சுசீந் தரன் இய  க்கத்தில் வெளி யா ன வெண் ணிலா கபடி குழு என்ற படத் தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறி முகமானார் . இந்த படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகா ரத்தை பெ ற்று தந்த து என்று கூட சொல் லலாம் . இந்தப் படத் தைத் தொடர்ந்து பலே பாண்டி யா, துரோகி ,கு ள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை போன்ற பல  படங்களில்  நடித்து தனக்கென  ஒரு தனி இட த்தைப் பிடித்துக் கொண்டார்.

இதை யடுத்து   இவரின்  திரை வாழ் க் கையில் ஒரு திருப்பு முனை யாக அமை ந்த திரைப்படம் தான்  கடந்த 2015 ம் ஆண்டு வெளி யான இன்று நே ற்று நா ளை திரை ப்படம் .  இந்த  பட த்தை  அறிமுக இயக்கு னர் ரவிக் குமார் என் பவர்  இ யக்கியி ருந் தார் . இந்த தி ரை ப்படம் வெளி யாகி மக்க ளிடை யே நல் ல  வரவே ற்பை பெற் றது.

இத னால் நடி கர் விஷ் ணு வி ஷால் இந்த படத்தின் இர ண்டாம் பாக த்தை எ டுக்க ஆசைப்ப ட்டு உள்ளா ர்.  அதற் கான க தையும்,  திரைக் க தையு ம் இயக்குன ர் ரவிக் குமார் ஏற்கன வே மு டித்து  வைத்து விட்டார் என் றும் கூறப் பட்டது . மேலு ம் விஷ் ணு  வி ஷால்  இய க்குனர்  ரவி க்குமாரு க்கு இர ண் டாவது  முறை யாக  வாய் ப்பு கொ டுக்க ஆ சைப்பட் டாராம் .

ஆ னால்  இடையில்  நடிகர் சிவ கார்த்திகே யன் வ ந்து தனக்கு ஒரு படம்  செய்து கொடு க்கு ம்படி கேட்டதாக கூறப்ப டுகிறது.  இதனா ல் அந்த இயக் குனர் சம்ப ளமும் அதிகம் , அதேச மயம் இந்த படம் எடுத்தால் பெரிய இயக்குன ர் ஆகிவிட லாம் என்று  எ ண்ணி  இன் று நே ற்று நா ளை இ ரண் டாம் பா கத் தை வேறு ஒ ருவரின் கை யில் கொ டுத்துவிட் டு செ ன்று விட் டதாக நடிகர் விஷ் ணு வி ஷால் கூறி  யிருந்தார் .

தற் போது இயக் குனர் ரவிக்கு மார் நடிகர் சிவ கார்த்தி கேயனை  வைத்து  அயலா ன் என்ற பட த்தை எடுத்து  வருகிறா ர் என் பது குறி ப்பிட த்தக்கது . மேலும் தொ டர்ந்து பே சிய நடிகர் விஷ் ணு வி ஷால் ,என்னு டன் பணி யாற்றி யவர்கள்  பெரிய இயக் குன ராக  வளர் ந்தால் என க்கு  மிகவும் ம கிழ்ச்சி தான்.

ஆனால் அதே சமயம் அவர் க ளுக்கு பட வாய் ப்பு கொடுத் த என் னோ டும்  அவர்க ள்  தொடர்ந்து பட ங்கள் பண் ணி னால் தான்  நானும்   ஒரு நல்ல நடிகராக  வலம்  வர முடியும்  என்று கூ றியுள் ளார்.இ ந் நிலை யில் நடிகர் வி ஷ்ணு   விஷா ல் எப் ஐ ஆர்  என்ற படத்தில் நடி த்துள் ளார்.  இத் திரை ப்படம் நாளை திரை யரங்குக ளில் வெளி யாக உள்ளது என்பது  குறிப்பி டத்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.