தலை நகர ம் படத் தி ல் நடித்த இந் த நடி கை என்ன வா னார் தெரி யு மா ..?? தற் போ து மொ ட்டை தலை யு டன் இரு க்கு ம் நடி கை ..!! வெளி யா ன வைர ல் புகைப் படம் ..!! என்ன வெ ன்று கேள்வி யெ ழுப்பு ம் ரசி கர் க ள் ..!!

0 106

சுந்தர் சி ஓவர் தமிழ்  திரைப்பட  இயக்கு னர் மற்றும் நடிக ர் ஆவார் ஆர ம்பத்தி ல் மணிவ ண்ண னிடம் உதவியா ளராக இ ருந்து வந்த இவ ர் முறைமா மன் என்ற திரை ப்படத்தி ன் மூல ம் இயக்கு னராக அறிமுக மா னார் . இதன் பி ன்னர் உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் ,அன்பே சிவம் போன்ற பல படங்களை இயக்கி தனக் கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் .இதை யடுத்து இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வெளி யான  தலைந கரம் என்ற  படத்தி ன் மூலம் கதா நாயக னாக அறி முக மானார்.

இந்த படம் இவருக்கு நல்ல வ ரவேற் பை பெற்று  தந் தது என்று கூட  சொ ல் லலா ம் . இந்த படத் தில் சுந்தர் சி, ஜோதி மயி, வடிவே லு, பிரகா ஷ் ராஜ் போன்ற பல நடிகர் ,ந டிகைகள் நடித்தி ருந்தனர் . இத்தி ரைப்ப டம் வெளி யாகி வசூல் ரீதியாகவும் , விமர்ச ன ரீதியா கவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த திரைப் படத் தில் கதா நாயகியாக  நடித்திரு ந்தவர் தான் ந டிகை ஜோ திமயி .

இ வர் பெரு ம்பாலும் ம லை யாளம்  மற்றும் தமிழ் படங்களில் நடித்து ள்ளார் . ஆரம்பத் தில் வடிவழ கியாக  தன் னுடைய வாழ்க்கை யைத் தொடங் கிய இவர் பின்னர் தொலைக் கா ட்சிகளில் தொ குப் பாளரா க பணியாற்றி பி ன்னர் திரை யுல கிற்கு அறிமு கமா னார் . மேலும் இவர் தமிழில் பெரியார், சபரி ,நா ன் அவன் இல்லை, அறை எண் 305ல் கட வுள்  போ ன்ற பல ப டங்களில்  நடித்து ள்ளார் .

இதன் பின்னர் இவர் க ல்லூரி யில் தன் னுடன் ப டித்த கம்ப் யூட் டர் இன் ஜினி யரா ன நிஷா ந்த் என்ப வரை காதலி த்து கடந்த 2004ம் ஆண்டு திரும ணம் செய்து கொ ண்டார் .ஆ னால் இவர்களின் திரும ண வாழ்க் கை நீண்ட நாட்க ள் நிலைக் காமல் சென்ற தால் கருத்து வேறுபாடு காரண மாக இருவ ரும் வி வாகரத்து பெற்று பிரி ந்து விட்ட னர்.

இதன் பிறகு ஜோ திமயி இர ண்டா வது திரு மணம் செ ய்து கொ ண் டார் . இப்படி யொ ரு நிலை யில் ஜோதிமயின்  இரண் டாவது க ண வரான அமல் நீரத் தன் னு டைய இ ன்ஸ்டா கிராம் பக்க த்தில்  ஜோதி மயின்  புகைப்படம் ஒன் றை ப திவிட்டு ள்ளார் . அதை  பார்த் த ரசி கர்கள் பெரு ம் அதிர்ச்சி அடை ந்துள் ள னர் .

அந்த வகை யில் அந்த புகைப்ப டத்தி ல் நடிகை ஜோ திமயி மொ ட்டை அடித்து க் கொண் டு இரு ந்துள்ளார் . இதை பார்த் த ர சிகர்க ள் இதற் கு என்ன கா ரணம் என் று பல கே ள்வி களை எழுப்பிய வண் ணம் இரு ந்தனர்.  ஆனால் இது கு றித்து  எந்த ஒரு தகவ லும் வெளி யாக வில்லை  என்பது குறிப் பிடத் தக்கது . இதோ  அந்தப் புகை ப்பட ம் நீங்க ளும் பா ருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.