மறை ந்த பாட கர் எஸ்.பி.பாலசுப்ரமணியத் தின் ம களை பார்த் துள் ளீ ர்க ளா..?? இவர் எ ன்ன செய் கிறா ர் தெரியு மா ..?? அழ கிய குடு ம்ப புகை ப் ப டம் வெளி யான து ..!!

0 380

எஸ் பி பாலசுப்பிரமணியம் இந்தியத் திரைப்படப் பின் ன ணி ப் பாடகரும் இசைய மைப் பா ளரு மான தயாரி ப் பாளரும்  ஆவார் .இவர் எஸ்பிபி என்ற மூன்று எழுத்து க்க ளா லும் எஸ் பி பாலு என்றும் பரவலாக அறிய ப்படுகிறார்.  தமிழ், கன்னடம் ,இந்தி மற்றும் மலையாளத் திரை ப்படங்  களில் அதிகமாக பணி யாற்றி யு ள்ளார் .இவர் 1966 முதல் திரை ப்  படங்க ளில் பாடத் தொடங்கி 40 ஆயி ரத் தி ற்கும் மேற்பட்ட பாட ல் க ளை 16 இந்திய மொ ழிகளி ல் பாடியுள்ளார்.

இவர் ” பாடும் நிலா ” என்றும் அழை க்கப்ப டுகி றார் .இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் ,இந்தி ஆகிய மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாட கருக்கா ன தேசிய திரைப்பட விரு து க ளை யும் ,ஆந்திர மாநிலத்தில் 25 நந்தி விருது களையும் மற்றும் கர்நாடக ,தமிழ்நாடு அரசு விருது களை யு ம் பெற்றுள்ளார் .அத்துடன் பிலிம்பேர் விருது, 6 தென்னிந்திய பிலிம்பேர் விருது க ளை வெ ன்று ள்ளார்.

உலகளவில் அதிக எண்ணி க் கையிலான பாடல்களைப் பாடிய தற் கா க  கின் ன ஸ் உலக சா த னை  புத்தகத்தி ல் இடம் பிடித்துள்ளார். 2012ஆம் ஆண்டில் இந்திய திரைத்துறை பங்க ளிப்பு  க்காக என்டிஆர் தேசிய விருது இவ ரு க்கு வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டில் இந்திய திரைப்பட  ஆளு மை க் கா ன  வெள்ளி மேல் விருது வழங்கப்பட்டது . இந் தி ய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன்  விரு துக ளை  வழங்கி சிறப்பித்தது.

ஜனவரி 2020 இல் இவருக்கு இந்தியாவின் குடிமை வி ருது க ளில் இரண்  டாவ து  உய ரிய  விரு தான பத்ம விபூஷண் வழங் கப்படுவ தாக அறிவிக் கப் பட் டது. இந்நிலையில் பாலசுப்பிரமணியம் அவர்கள் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19  தொ ற்றி னால் பாதி க்கப்ப ட்டு கால மா னா ர்.இவருக்கு  திரும ண மா கி  இரண்டு கு ழந் தை கள் உள்ளார்கள் .

இவருக்கு பிறந்த இரண்டு பிள் ளை  களில் ஒருவர் சரண் தந்தையைப் போலவே தமி ழ்த் து  றையில்  வெளியான பல சூப்பர் ஹிட் பாடலை எஸ் பி பி சரண் பாடி யு ள்ளார். சரண்க்கு முன்பு பிறந்தவர் தான் எஸ் பி பியின் மகள் பல்லவி .இவர் பெரிதும் மீடியா பக்கம் வந் ததி ல்லை .இவர் பாடகி ,பாட லாசி ரியர் என பன்முகம் கொண்டவர் .

சில ஆண்  டு களுக்கு முன் தனது தம் பி யுடன் இணை ந்து நேர்கா ணல் ஒன் றில் கலந்து கொண்டார். மேலும் எஸ்பிபி  குடும் பத்துடன் எடுத் துக்கொ ண்ட புகை  ப்படம் தற்போது இணை யத் தில் வை ரலா கி வருகிறது .பழைய பு கைப்படம் என்றா லும் தற் போ து ர சிகர் கள் அதிகம் பகிர ப்ப ட்டு வருகி றது. இதோ அந்த புகை  ப்படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.