மெட்டி ஒலி செல்வ தை ஞாபகம் இருக் கா..?? மன வருத்த தில் புலம்பு ம் நடிகர் எதற் காக தெ ரியுமா ..?? ஆச்சி ரியமான தகவ ல் உ ள்ளே..!!
தொலை க்காட்சி தொடர்கள் பல வருட ங்களாக வே ஒளிபரப்பாகி வருகிறது .மக்கள் படங்களை பார்ப்பதை விட தொலைக்காட்சி தொ டர்க ளை தான் தவ றாமல் பார்க்கிறார்கள். அதும ட்டுமல் லாமல் குடும்பத்துப் பெண்களின் பொ ழுதுபோக்கு க்காக தான் சீரியல் தொடங்கப்பட்டது. முதலில் குடும்ப பெண்கள் மட்டும்தான் சீரியல் பார்ப்பதில் அதிக ஆ ர்வம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ,முதியவர்கள் என அனைத்து தரப் பினரும் சீரியல்களை பார்க்கும் சூழல் உரு வாகியுள் ளது. அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான சீரியல் என்றால் அது மெட்டி ஒலி சீரி யல் தான் .ஆண்டுகள் பல கடந் தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியல் பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள் .
2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளி பரப்பா னது தான் இந்த மெட்டி ஒலி சீரியல் .இந்த சீரியலை திருமுருகன் என்பவர் இய க்கினார். மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் அ னைவ ருமே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலை அவ் வளவு சீக் கிரம் யாரும் மற ந்து விட மாட்டார்கள் .அது இந்த மெட்டி ஒலி சீரியலில் செ ல்வம் என்ற கதா பாத்திர த்தில் நடித்த வரை யாராலும் மறந் திருக்க முடியாது .இவர் தனது நடி ப்பினால் அனை வரை யும் கட்டிப் போட்டவர்.
இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மேலும் இவரது உண்மையான பெயர் விஸ் வநாதன். தனது கல் லூரிப் படிப்பினை முடித்த உடனே அவர் சில நா டகங்க ளில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சன் டிவியில் ஒளி பரப் பான மெட்டி ஒலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மனதில் தனக் கென ஒரு இடத் தைப் பிடித்தார் .
பின்னர் நடிகர் விஸ்வநாதன் அவர்கள் இந்த சீரியலின் தொழி லதிபரின் மகளை திரு மணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு 14 வயதில் ஒரு ம கனும் உள்ளார். மெட்டி ஒலி சீரியல் க்குப்பின் விஸ்வநாதன் அவர்கள் கொஞ்சம் இடை வேளை எடுத்துக் கொண்டார். திரும ணத்தி ற்கு பின் நடிகர் விஸ்வநாதன் அவர்கள் மீண்டும் அதே சன் டிவியில் ஒளிப ரப்பான பொன் னூஞ்சல் சீரியலில் நடித்தார்.
அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் பல வந்தனர். சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார் .பின்னர் இவர் எதிர் பார்த்த அளவிற்கு வாய் ப்புகள் கிடைக்காததால் இவருக்கு ஏமா ற்றம் மட்டுமே மி ஞ்சியது. தற்போது நடிகர் விஸ்வநாதன் அவர்கள் ஒரு கம் பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி ஒன்றில் அவர் கூறிய தாவது சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொ ள்ளை கொண்டேன் .ஆனால் எனக்கு சினிமாவில் எந்த ஒரு வா ய்ப் பும் கிடைக்கவில்லை இது எனக்கு மிகவும் மன வரு த் தத் தை ஏற்படுத் துகிறது என்று தெரிவி த்துள் ளார் .