உண்மை சம்பவம்

உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் பெப்சி நிறுவனம் 1.05 கோடி நஷ்ட ஈடு கேட்டதன் பின்னணி..!

லேஸ் சிப்ஸ் என்ற உணவுப்பொருளுக்குரிய உருளைக்கிழங்குகளை பயிர் செய்ததற்காக குஜராத்தைச் சேர்ந்த நான்கு உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் ரூ.1.05 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு அகமதாபாத் கோர்ட்டில்…
Read More...

பார்ப்பனீய இந்துத்துவா நோக்கம் வேறுபட்ட பண்பாடுகளை மறுப்பது…

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு3000 என்கிறது ! ஆய்வுகள் தொடர வேண்டும்!தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும்…
Read More...

உங்களை பாராட்டிய நானுமே இதை பகிர கடமை பட்டுள்ளோன்,…

மூன்று தேவிகள் ---------------------------------- சகோதரிகள் பனிமலர்,Panimalar Panneerselvam திவ்யபாரதி Divya Bharathi மருத்துவர் ஷாலினிShalini..இந்த மூன்று…
Read More...

சோமாலியாவில் பசி பஞ்சம், பட்டினி, இதெல்லாம் தெரியும்..! ஆனா…

”நாளொன்றுக்கு ஒவ்வொரு பத்தாயிரம் பேருக்கும் இருவர் உயிரிழப்பு. முப்பது சதவிகிதத்துக்கும் அதிகமான ஊட்டச்சத்துக் குறைபாடு. அனைத்து கால்நடைகளும் உயிரிழத்தல்.…
Read More...

எந்த பெண்ணையும் வீட்டில் இருந்து கடத்திச்சென்று…

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். பொள்ளாச்சி நடைப்பெற்ற கெட்ட நிகழ்வுக்கு உரிய ஆண்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் மனிதத்தன்மையை இழந்து பல ஆண்டுகள் ஆகின்றது. ஒரு…
Read More...

கழிவறை உள்ளே செல்லும் போது அந்த மகளையும் உள்ளே அழைத்துக்…

எங்கே போகிறோம் நாம்கடந்த வாரம் காலை ஏழு மணிக்கு பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம், கொஞ்ச நேரத்தில் டாய்லெட் போக ஓபி வார்டுக்கு எதிரில் உள்ள…
Read More...

வெறும் உடம்பு தானே இதற்கு ஏன் வெட்கப் பட வேண்டும்.!…

கோவையைச் சேர்ந்த பெண் நர்மதா மூர்த்தி. முகநூலில் அவர் , தனது பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு, அதன் முக்கியத்துவம் கருதி சமூகவலைத்தளங்களில் பலராலும்…
Read More...

பாலியல் வன்கொடுமை நடந்தால் அவன் கூப்பிட்டு இவ ஏன் போனா..? இவ…

பொதுவாக எல்லாருமே பெண் குழந்தையை பாதுகாப்பா வளர்க்கணும், பெண் பாதுகாப்பு அவசியம் பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் கடவுளின் மறு உருவம் பெண்கள் இப்படி அப்படி…
Read More...

நான் ஒரு ஆதிவாசி பெண் என்பதால் என்னை என் பெற்றோர்கள் கண்…

நான் ஒரு ஆதிவாசி பெண் என்பதால் என்னை என் பெற்றோர்கள் கண் முன்னே வன்புணர்ச்சி செய்தார்கள்....பிறகு காவல் நிலையத்தில் வைத்து 22 காவலர்கள் வன்புணர்ச்சி…
Read More...