உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் பெப்சி நிறுவனம் 1.05 கோடி நஷ்ட ஈடு கேட்டதன் பின்னணி..!
லேஸ் சிப்ஸ் என்ற உணவுப்பொருளுக்குரிய உருளைக்கிழங்குகளை பயிர் செய்ததற்காக குஜராத்தைச் சேர்ந்த நான்கு உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் ரூ.1.05 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு அகமதாபாத் கோர்ட்டில்…
Read More...