யானைய இங்க பலரும் கடவுளாவணங்குறாங்க ஆனால் கோவிலுக்கு யானை வர அதன் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் புரிவதே இல்லை என்பதே நிதர்சனம்
யானையை பழக்கப்படுத்தும் முறை:யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை…
Read More...