கொஞ்சம் பச்சை பச்சையா தான் எழுத போறேன் படிக்க சகிக்காதவர்கள், தயவு செய்து பொங்க வேண்டாம்..!
பாலியல் தொல்லைகளை பெண்கள் சந்திக்கும் போதெல்லாம் பலரும் இதனை சொல்வதுண்டு அந்த மிருகங்களை கட்டி வைத்து அடிக்க வேண்டும்..!மிருகத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று..!உண்மையாவே உங்களுக்கு தெரியுமான்னு தெரியல எந்த ஒரு மிருகமும் தன் ஆண் சுகத்திற்காக கட்டாய கற்பழிப்பு நடத்துவதில்லை..! இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நேரம் வரும் போது மட்டும் ஊடல்…
Read More...