சமூகவலைதள புரளி

சமூகவலைத்தளங்களில் காக்கி உடையில் ஒரு டிக்டாக் வைரலாகியது, தமிழ் சமூகமும் அதனை பகிர்ந்துகொண்டது

பணியில் இருக்கும் இரு காவலர்களின் லூட்டி என்று சமூகவலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது இந்த வீடியோ..!மக்களின் மீதுள்ள காவல்துறையின் அடக்குமுறையும் காவல் துறையினர் மீது மக்களுக்கு உள்ள விரக்தியின் காரணமாகவே அதன் உண்மை தன்மையை அறியாமல் பகிர்ந்து பெருமை கொள்கின்றனர்..!உண்மை என்னவென்றால் இந்த டிக்டாக்கில் வந்தவர்கள் காவல் துறையே அல்ல மாறாக…
Read More...

இம்ரான் கானை புகழ்ந்த முட்டாபீஸ்களுக்கு இது சமர்பணம் என்று…

மாவீரர் அபிநந்தன் இன்று அளித்த தன்னிலை விளக்கம்.பத்திரிக்கையாளர்களை சந்திக்க எனக்கு அனுமதி கிடையாது. அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி வாங்கியிருக்கிறேன்.…
Read More...

நிலக்கடலை மரபணு மாற்றப்பட்டது தமிழகத்தில் புழக்கத்தில்…

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடுவதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினாலும் பொதுமக்கள், மற்றும் பல விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவண்ணமே…
Read More...

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல்…

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் உலவுகின்றது.மன், மன்னு, மன்பதை, மன்னன் போன்ற…
Read More...

தண்ணீரில் கெமிக்கல் கலந்தவுடன் பாலாக மாறிவிடும் என்று…

பெரும்பாலும் அமிலங்கலுடன் நீர் வினைபுரியும் போது நிறங்களை வெளிப்படுத்தும் அல்லது ஆற்றலை வெளிப்படுத்தும், ஆனால் சமூக வலைதளத்தில் லைக் வாங்குவதற்கு யாரோ…
Read More...

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா..? யார் குடிக்க…

இளநீர், `பூலோகக் கற்பக விருட்சம்' என்று ஏன் அழைக்கப்படுகிறது ?இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம்…
Read More...

வெற்றிலை என்பது போதை பொருளா…?புரளியும் உண்மையும்..!

வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மூன்று ரகத்தையும் தனித்தனியே பார்க்கும் போது இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.கருப்பு நிறம் இல்லாத தளிர்…
Read More...

சமூகவலைதளத்தில் பரவும் முல்லை பெரியாறு அணை பற்றிய எச்சரிக்கை…

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் முல்லைபெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக…
Read More...

இந்தியாவில் அணுகுண்டு சோதனை முதலில் இ.காந்தி நடந்தினாரா..?…

1948 - இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது. 1955 - அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது. 1957 - விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா அணு ஆராய்ச்சி மையமானது. 1962 -…
Read More...