உண்மை சம்பவம்

தொப்புள்கொடி என்னும் உயிர்கொடி எய்ட்ஸ் நோயாளியே குணமடைந்தார்: சாதித்த இந்திய மருத்துவர்

பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறைநோய் என அழைக்கப்படும் ஹெச்.ஐ.வி நோய்க்கு இதுவரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஸ்டெம்செல் மாற்று சிகிட்சை மூலம் அதை சாதித்துள்ளார் இந்திய வம்சாவழி மருத்துவர் ஒருவர்.அண்மைக்காலமாக உலக அளவில் ஸ்டெம்செல் மருத்துவம் பிரசித்தி பெற்று வருகிறது. குழந்தை பிறந்ததுமே தாயின் தொப்புள்கொடியை வாங்கி சேமித்து வைக்கும் பழக்கம்…
Read More...

அ றுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி. இரண்டுமுறை கீழே வி…

அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்கு பொருத்தப்பட இருந்த இதயம், இரண்டு முறை கீழே விழுந்துள்ளது.அமெரிக்காவில், நோயாளி…
Read More...

ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்! கூரையை பிய்த்துக் கொண்டு…

பணம் இல்லாத ஒரு வறுமையில் வாட்டும் தனது குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாதா ஒரு ஏலைக்கு வந்த அதிஷ்டம்.கடவுள் கொடுத்தால் கூறையை பிச்சிடுதான் கொடுப்பான் அதும் ஒரு…
Read More...

நாய்ங்க தானே பெருசா என்ன பண்ணிட போவுதுங்க அப்புடிதானே…

மூணாறு பகுதியில் ஒரு நாய் லாஸ்ட் அஞ்சு நாளா தன்னோட எஜமானரை தேடி சுற்றி சுற்றி வருது. பெரும் பாடுபட்டு ஒவ்வொரு உடலையும் மீட்பு படையினர் மீட்கும் போது அது
Read More...

ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் இது கடைசிவரை முடிந்தால்…

ஆங்கிலக் கோரா சரித்திரத்தில் மிக அதிகமான ஆதரவு ஓட்டுகளை வாங்கிய பதிலை உங்களுக்கு தமிழாக்கம் செய்கிறேன்.கேள்வி: இந்தியாவில் இணையதள வசதி மிகக்குறைவான
Read More...

ஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல கேமரா…

BBC ல Spy in wild அப்படீன்னு ஒரு நிகழ்ச்சி.. கேமராவ காட்டுக்குள்ள கொண்டுபோய், குறிப்பிட்ட விலங்குகள் அதிகமா வாழும் இடத்துல வெச்சிடுவாங்க ..சிங்கம், குரங்கு,…
Read More...

ஸ்ரீரங்கத்திலே யானை மேல் 1918_19இல் ஒரு வழக்கு பதியபட்டது…

ஸ்ரீரங்கத்திலே ஒரு யானை இருந்தது.1918_19இல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவர்-களுக்குள் ஏற்பட்டது.…
Read More...

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை..? இந்த கேள்வியை ஒரு…

எனக்கு தற்போது முப்பத்தேழு வயதாகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை, என்…
Read More...

சில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர்…

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் நகரத்தின் வீதி விளக்குகள் மின்னத்துவங்க, மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க…
Read More...