இயக்குனர் அவதாரம் எடுத்த யோகி பாபு..!! இந்த பிரபலத்தை வைத்த படத்தை எடுக்க போகிறார்.? ஆர்வத்தில் ரசிகர்கள்..!!
சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவ நடிகர் என்பது முக்கியமாக ஒரு பகுதியாக திகழ்ந்து வருகின்றது. ஏனென்றால் ஒரு திரைப்படத்தின் சுவாரசியமாக கொண்டு செல்வது நகைச்சுவை தான். அந்த வகையில் சினிமாவில் ஏராளமான
நகைச்சுவை கலைஞர்கள் இருந்து வருகின்றார்கள். அதில் ஒருவர் தான் யோகி பாபு. இவர் நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படத்தில்
கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் அடுத்தபடியாக ஜெயிலர் திரைப்படத்தின் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் சுவாரிசயமான தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் இவர் தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அந்தப் திரைப்படத்தில் கதை திரைக்கதை ஆகிவிட்டது. இவர் தான் தயாரிக்க இருக்கின்றார்.
மேலும், தயாரிப்பாளர் மட்டும் சரி என்று சொன்னவுடன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்ற நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…