கடந்த, சில ஆண்டுகளாகவே மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகர் அங்கீகாரம் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் கன்னட சினிமா மூலம் அறிமுகமாகி அதன் பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின்
மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா ஸ்பந்தனா என்பவர். இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த கிரி திரைப்படத்தின் நடித்து தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத
காரணத்தினால் கன்னடம் பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொருளாதாரம் திரைப்படத்தின் மூலம் ரீயின்றி கொடுத்து. அதன் பிறகு அடுத்தடுத்து சூர்யாவின் வாரணம் ஆயிரம்
நடிகர் ஜீவாவின் சிங்கம் புலி போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் 10 ஆண்டுகள் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் உதவப்பட்டுள்ளார். அதன் பிறகு கன்னட சினிமாவிலும் அரசியலிலும் அதிகமான கவனத்தை செலுத்தி வந்தார்.
இவர் தற்போது 40 வயதில் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து பல ரசிகர்களை பார்ப்பதற்கு அடையாளம் தெரியாதவருக்கு மாறி விட்டீர்கள் என்று பலரும் கூறி வருகின்றார்கள்…
View this post on Instagram