விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் தற்பொழுது நான்காவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சீசனின் கோமாளியாக வந்தவர் தான் மணிமேகலை. இவர் நல்லபடியாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது திடீரென்று ஒரு மாதத்திற்கு முன்பாக வெளியேறிவிட்டார். அவருக்கு என்ன காரணம் என்று இதுவரைக்கும் பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.
இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் மணிமேகலை கூட்டிட்டு கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த சமயத்தில் எடுத்த வீடியோ தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றார்கள்…
View this post on Instagram