நயன்தாராவை பற்றி நான் சொல்வேன்.? லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இதுதான் நிலைமை.? வியக்க வைத்த நடிகையின் தகவல்..!!

0 174

நடிகை நயன்தாரா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்துடன் திகழ்ந்து வருகின்றார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரைப் பற்றி பல சர்ச்சைகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

 

ஆனால், அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய வேலையை மற்றும் பார்த்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சரண்யா பொன்வண்டன் நடிகை நயன்தாராவை பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கோலமாவு கோகிலா.

 

இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு நான் அம்மாவாக நடித்தேன் அவர் யாருடையாவது பேசாமல் இருந்தால். அவர்கள் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள் ஏனென்றால் நயன்தாராவுக்கு உண்மையாக இருக்கக்கூடியவர் தன்னை யாராவது துன்புறுத்தினால்

 

உடனே அவர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவார். சினிமாவில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. அதனிலிருந்து ஒதுங்கி இருப்பது அதை பார்த்து நான் பிரம்மிப்பாக இருந்தேன் என்று சமீபத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பேசுபவர்கள் அப்படித்தான் எப்பொழுதும் பேசுவார்கள். அது எல்லாம் சமாளித்து தனது திறமையை மட்டும் வெளிப்படுத்தி வந்ததால் தான் நடிகை நயன்தாரா என்றும் தென் இந்தியாவில் நம்பர் ஒன் அடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.