பாலும் மகேந்திரா மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்யாதது ஏன்.? வெளிப்படையாக நடிகை மௌனிகா சொன்ன தகவல்..!!
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனரின் ஒருவர்தான் பாலு மகேந்திரா. இவரது இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மௌனிகா.
அந்த திரைப்படத்திற்கு பிறகு தாலாட்டு கேட்குமா, வண்ண வண்ண பூக்கள், கடைக்குட்டி சிங்கம் என பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், நிம்மதி, உங்கள் சாய்ஸ் டு, கலாட்டா குடும்பம்,
சொந்தம், ஆயுத எழுத்து என தொடர்ந்து விதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தொடர்களில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து ஆஹா கல்யாணம் என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பாலுமகேந்திரா இரண்டு திருமணத்திற்கு பிறகு மூன்றாவதாக நடிகை திருமண செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வித்தியாசம். மேலும், பாலு மகேந்திரா இறக்கும்பொழுது அவரது மனைவியிடம் இரண்டு சத்தியம் கேட்டுள்ளார்.
முதல் சத்தியம் நான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களின் படத்தில் நடிக்க வேண்டும்.. அதன் பிறகு மறுமணம் செய்ய வேண்டுமென சொல்லி உள்ளார். ஆனால், இதற்கு மட்டும் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்…