செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர்தான் பாத்திமா பாபு என்பவர். இவர் பொதிகை தொலைக்காட்சியில் உள்ளிட்ட பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஏற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் பாஸ் என்ற
நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டு வாரத்தில் வெளியேறி விட்டார் பாத்திமா பாபு என்பவர். அதன் பிறகு டிவி சீரியல் மட்டும் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையே
சமூக வலைத்தள பக்கத்தில் பிஸியாக இருந்து வரும் தொடர்ந்து அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இந்த வயதிலும் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு
ரசிகர்களே அதிர்ச்சியடைய செய்தார் பாத்திமா பாபு. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயதில் இப்படி ஒரு புகைப்படம் தேவை தானா என்று பலரும் கேட்டு வருகின்றார்கள். இதோ அந்த புகைப்படம்…