மது போதைக்கு அடிமையான நடிகை..!! வீட்டிலேயே பார் சட்டப் வைத்து அட்டகாசம் செய்த நடிகை..!! வெளிவந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
சினிமா என்றாலே நடிகர்கள் தான் நீண்ட ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியும் அதுவும் கதாநாயகனாக நடிப்பார்கள். ஆனால், நடிகைகள் குறிப்பிட்ட வயது ஆகிவிட்டால் அதன் பிறகு ஜோடியாக நடித்த நடிகருக்கே அக்காவாகவும் அல்லது வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொண்டாடு தான் நடிகை ஜனனி ஐயர் என்பவர். இவர் ஆரம்பத்தில் தமிழ் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் நந்தினி இயக்கத்தில் நடிகர் அஜ்மல் அமீர் நடித்து வெளிவந்த
திரு திரு திரு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, கசடதபற, தெகிடி, அவன் இவன், அதே கண்கள் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் சமீபத்தில் கூர்மன் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் நான்கு பெண்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். அது என்னவென்றால் தனது வீட்டிலேயே பார் சட்டப் போன்றவை வைத்து இருக்கும்படியான வீடியோ தான் அது…
View this post on Instagram