எப்பவும் நடிகர்களுக்கு இதே குணம் தான் இருக்கும்..!! உண்மையை சொல்வதாக சர்ச்சையில் சிக்கிய நடிகை..!!

0 87

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர்கள் நடிகை நித்யா மேனன் என்பவர். இவர் சமீபத்தில் அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு மெர்சல், இருமுகன் போன்ற அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் அவருக்கு தோழியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகை நித்யா நடித்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் வரும் தாய்க் கிழவி என்ற பாடல் என்னை அப்படி கூப்பிடுவது

 

எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று ஒரு பேட்டில் அவர் கலந்து கொண்ட பொழுது கூறியுள்ளார். நீங்கள் நடிக்கும் திரைப்படத்தில் செய்தி வாசிப்பாளர் கதாநாயகியாக ஒரு படத்தில் நடிக்கும் பொழுது உங்களுக்கு

 

போட்டி பொறாமை எதுவும் கிடையாதா என்று கேட்டால். அதற்கு பதில் அளித்த நடிகை இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடிக்கும் போது நன்றாகத் தான் இருக்கும். இருவரும் சம்பந்தமாக தான் பழகுவோர். எப்போதும் போட்டி பொறாமை இருந்ததே கிடையாது.

 

மேலும், ஒரே திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடித்தால் மட்டுமே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற ஒரு சண்டை வரும். ஆனால், நடிகைகளுக்கு அப்படி கிடையாது என்று வெளிப்படையாக பேசுவதாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.