தனது மகனுடன் சுற்றுலா சென்றுள்ள நடிகர் பிரபுதேவா.. முதன்முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

0 280

தமிழ் சினிமா உலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகம் பல திறைமையை கொண்டு இருப்பவர் தான் பிரபுதேவா என்பவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பலமொழி திரைப்படங்களில்

 

பல பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க.து இன்றும் பல முன்னணி பிரபலங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து வருகின்றார். இதனை தொடர்ந்து பிரபுதேவா கடந்த, 1995 ஆம் ஆண்டு

 

ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஏற்படாது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பற்றி பிரிந்து விட்டார்கள்.

 

இதுவரை தனது மகன்களின் புகைப்படத்தை அவர் வெளியிடாத இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் சுற்றுலா சென்ற பொழுது எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இந்த வயதிலும் தனது மகனுக்கு போட்டியாக செட்டாக இருந்து வருகின்றீர்கள் என்று பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை அதில் தெரிவித்து வந்துள்ளார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.