படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் நயன்தாராவை வேண்டாம் என்று மறுத்த இயக்குனர்..!! இதெல்லாம் ஒரு காரணமா.?

0 78

மலையாள சினிமா படம் நடித்த தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிகையாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நடிகருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றதோ அதை அளவிற்கு நடிகை நயன்தாராவும் இருந்து வருகின்றார்கள். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் அவனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவரது திருமணத்திற்கு பிறகும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் பார்த்திபன் அவருடைய குடைக்குள் மழை என்ற திரைப்படத்தில் முதலில் தேர்ந்தெடுத்தது நடிகை நயன்தாராவை தான்.

 

அடுத்த நாள் நயன்தாராவை தன்னை வந்து சந்திக்குமாறு பார்த்திபன் கூறியுள்ளார். ஆனால், நடிகை நயன்தாரா பார்த்திபன் சொன்ன நேரத்திற்கு அவரை சந்திக்க முடியவில்லை. அதனால், கோபம் அடைந்த இயக்குனர் பார்த்திபன் நடிகை நயன்தாராவை அந்த படத்தில் இருந்து விலக்கி உள்ளார். இந்த தகவல் கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி உள்ளது.

 

இதனை கேட்டவுடன் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு காரணமா வேறொரு படப்பிடிப்பில் இருந்திருப்பார். அப்படி இல்லை என்றால் கொஞ்ச நேரம் தாமதம் ஆகி இருக்கும். அதற்காகவா படத்தில் ஒப்பந்தம் செய்த நடிகையை வேண்டாம் என்று நிராகரிப்பது என்று பலரும் இயக்குனர் பார்த்திபனை விமர்சித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.