கடந்த, சில ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பார் தான் மகாலட்சுமி என்பவர். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த, சில மாதங்களாக இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்படியான வீடியோ மட்டும் புகைப்படங்களை சமூக வளையத்தில் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு ஆதரவை பெற்று வந்துள்ளார்கள்.
மேலும், பலர் இவர்களை விமர்சித்து பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தங்களுடைய வேலையில் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரவீந்தர் மகாலட்சுமியை விவாகரத்து செய்ய போகின்றார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இப்படி இருக்கும் நிலையில் இருந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் புருஷா பலமுறை தனியாக இருக்கும்படி என புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றேன்.
அப்படி நீங்கள் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதால் தவறான செய்திகள் பலராலும் பரப்பப்பட்டு வருகின்றது. தயவு செய்து இனி இது செய்ய வேண்டாம் என்று ரவீந்திரன் பதிவிற்கு கீழ் நடிகை மகாலட்சுமி தெரிவித்துள்ளார்…
View this post on Instagram