விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஓடி வருவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கடந்த, சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வர போகின்றது என்று பலராறு கூறப்பட்டு வந்தது.
ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் இவர்களது குடும்பம் மூன்றாக பிரிந்து விட்டது சமீபத்தில் இந்த தொடரில் இருந்து ஒரு முக்கிய பிரபலம் விலக இருக்கின்றார்.
அந்த வகையில் மீனாவின் குழந்தையாக நடித்து வரும் கயல் பாப்பாதான் இந்த தொடரில் இருந்து விலக இருக்கின்றார். அவரது அம்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக அவரது அக்காவை அடிக்க வைக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்…