தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பார் தான் இயக்குனர் லோகேஷ் கனஜராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை எடுத்து வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது 50 கோடி ரூபாய் சம்பளம் அசால்டாக வாங்கும் இயக்குனரில் ஒருவராக மாறியுள்ளார். என்னுடைய ஆரம்பத்தில் முதல் படத்தை எடுப்பதற்கு தட்டு தடுமாறி இருந்து வந்துள்ளார். அப்பொழுது இவருக்கு கைகொடுத்து தூக்கி விட்டவர் தான் எஸ்பி பிரபு என்பவர்.
லோகேஷ் எடுத்த முதல் திரைப்படம் மாரகரம் படத்தை பக்கபலமாக இவர் தான் இருந்து வந்துள்ளார். மேலும், படம் தயாரிக்கும் பொழுது லோகேஷிடம் ஒரு கண்டிஷனை போட்டுள்ளார். அதாவது அடுத்த தங்கள் எடுக்கும் மூன்று படத்தையும் எங்கள் நிறுவனத்தின் மூலம் தான் வெளியிட வேண்டும் என்று கூறியதற்கு
லோகேஷன் சரி என்று ஒப்பு கொண்டுள்ளார். அதன் பிறகு அடுத்த திரைப்படம் தான் கைதி என்ற திரைப்படத்தை அதே நிறுவனம் தான் தயாரித்துள்ளது அப்படி இருக்கும் நிலையில் மூன்றாவது படத்தையும் லோகேஷ் தனக்கு தான் கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு நன்றாக கோடிக்கணக்கில் சம்பாதித்தவுடன் வளத்துவிட்டவரை தூக்கி எறிந்து விட்டார். மாநகரம் திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை என்றால் நீ இப்படி ஆளாய் இருக்கவே முடியாது என்று தற்பொழுது அவர் கூறிய வருகின்றார்…