துரத்திவிட்டதால் தொழிலதிபரை திருமணம் செய்த நடிகை..!! சினிமாவே வேண்டாம் என்று குடும்பத்துடன் செட்டில் ஆன நடிகை..!!

0 530

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் இன்று சினிமாவில் நடிக்கவில்லை என்றால் கூட அவர்களுடைய கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் விஜய் உள்ளிட்ட பணம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர்.

 

நடிகர் விஜயுடன் இணைந்து சிவகாசி, போக்கிரி, காவலன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் சினிமாவில் ஆசை காரணமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

ஆனால், தமிழில் கிடைத்த வரவேற்பு அவருக்கு அங்கு கிடைக்கவில்லை. அவர் நடித்த ஒரு சில திரைப்படங்களும் தோல்வி திரைப்படம் ஆக அமைந்துள்ளது. அவன் காரணமாக இனி நீ பாலிவுட் சினிமாவுக்கு வேண்டாம் என்று துரத்தி விட்டார்கள்.

 

அதன் பிறகு தமிழ் சினிமாவிலும் நடிக்காமல் ஒரு தொழிலதிபரே தேடி திருமணம் செய்து கொண்டார். இவர் ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பழகி வந்து அதன் பிறகு இருவரும் புரிந்து கொண்டு இரு வீட்டார் சமாதத்துடன்

 

திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அதன் பிறகு புதிதாக சினிமாவில் நடிக்காமல் 2016 ஆம் ஆண்டு இவர் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. தற்பொழுது கணவர் குழந்தை குடும்பம் என்று தனது வாழ்க்கையை குடும்பத்திற்காக செலவிட்டு வருகின்றார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.