தனுஷ்-நயன்தாராவை பார்த்து பயந்து நடுங்கிய இயக்குனர்..!! சரியான நேரத்தில் உதவிய செல்வராகவன்..!!

0 58

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு வெற்றி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல வெற்றி படத்தை கொடுத்து இன்று முக்கிய இடத்தில் இருந்து வருகின்றார். அதற்கு ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்து வருபவர். அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் எஸ்பி மித்ரன் ஜகவர்.

 

இவர் நடிகர் தனுசுவை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தைக் கூட இவர்தான் இயக்கியுள்ளார். மேலும், முதன்முதலாக யாரடி நீ மோகினி திரைப்படத்தை தெலுங்கில் செல்வராகவன் எடுத்து படம் தான்.

 

அதன் பிறகு தான் தமிழ் மொழியில் எடுத்து உள்ளார்கள். அப்பொழுது தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தமிழில் எடுப்பதற்கு மிகவும் கடினமான ஒரு விஷயமாகும் முதல் படத்திலிருந்து தனுஷ், நயன்தாரா, ரகுவரன் போன்ற பிரபல நடிகர்களை வைத்து எடுப்பதால் தனக்கு கொஞ்சம் பயமாக இருக்கின்றது.

 

இரண்டு நாட்கள் படகு எடுத்துவிட்டு அதன் பிறகு நிறுத்தி விடலாம் என்று கூட நான் யோசித்தேன். அந்த சமயத்தில் தான் கோகுல் பாஸ்கர் என்பவர் செல்வராகவனிடம் அழைத்து மித்தன் இது போன்ற ஒரு படத்தை எடுக்கின்றார். ஆனால், அவர் சில குழப்பத்தில் இருப்பதாக படத்தை எடுக்க

 

மாட்டேன் என்று கைவிட போகின்றார் என்று அவர் கூறியுள்ளார். உடனடியாக செல்வராகவன் நான் எடுத்த காட்சிகளை பார்த்துவிட்டு. நன்றாகத்தான் இருக்கின்றதே படத்தை நீயே எடுத்தாக சிறப்பாக வரும் என்று தனக்கு தைரியம் கொடுத்துள்ளார் என்று சமீபத்தில் இயக்குனர் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.