பொது இடத்தில் என் பின்னால் கை வைத்த நபர்..!! அடித்து உதைத்த நடிகை..!!

0 150

தமிழ் சினிமாவில் கதாநாயகி வில்லியன இரண்டிலும் தனது வித்தியாசமான நடிப்பு வெளிப்படுத்தி வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் என்பவர். இவர் தற்பொழுது தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்த வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்று கலந்து கொண்ட பொழுது தனக்கு நடந்த விஷயத்தை அதில் பகிர்ந்துள்ளார். நான் ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்தேன். அப்பொழுது ஒரு நபர் என்னுடைய பின்னாடி கைவைத்து தட்டிவிட்டார்.

 

அப்பொழுது எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. உடனடியாக அந்த நபரை பயங்கரமாக அடித்துவிட்டேன். இனி எந்த ஒரு பெண்ணையும் அவர் இப்படி செய்ய முடியாத அளவிற்கு நான் அவரை அடித்தேன் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.