திடீரென்று உயிரிழந்த பிரபல நடிகர்..!! கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்..!! இரங்கல் தெரிவிக்கும் நடிகர்கள்..!!

0 490

சினிமாவில் தற்பொழுது ஒரு சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து மரணங்கள் அதிர்ச்சியை ஆழ்த்தி வருகின்றது. மேலும், சினிமாவைப் போன்ற தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்து வரும் பிரபலங்களும்

 

உயிரிழந்து வரும் சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி என்ற தொடர்.

 

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்பொழுது இந்த சீரியல் தொடர்ந்து சண்டையாகவே போய்க்கொண்டிருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரீமோயி என்ற பெங்காளி தொடரில் ரீமேக் ஆக தான் பாக்கியலட்சுமி ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஹிந்தி அனுபமா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்தி ரீமேக்கில் முக்கிய வேலைகள் நடித்து வருபவர் தான் நிதேஷ் பாண்டே என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார். மேலும், இவர் உயர்ந்த தகவலை கேட்ட சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.