கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகை..!! அதிரத்தில் சக கலைஞர்..!!

0 801

கடந்த, 2004 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சாரா பாய் vs சாரா பாய் என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை பைரவி உபாத்யாய். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து

 

பள்ளத்தில் குவிந்தது நடிகை பைரவி உயிரெழுந்துள்ளார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து ஈஸ்வரி எந்த ஒரு தகவலும் வழியாகவில்லை. மேலும் சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.