நடிகை சினேகா ஒரு தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் கண்டிப்பாக நடிகை சினேகா மட்டும்தான் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த. அந்த சமயத்தில் லெசன் சரவணன் சினேகாவும் காதலித்து வந்ததாக
அந்த சமயத்தில் காத்திருக்கிறேன் கூறப்பட்டது. அதன் பிறகு நடிகர் தனுஷ் உடன் இணைந்து தமிழ் சினிமாவின் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு விடப்பட்டு வந்துள்ளது.
நடிகை சினேகாவின் சினிமாவில் அறிமுகம் செய்தது சுசி கணேசன் என்பவர் தான். அவருடைய சினேகா மீது காதலில் விழுந்து வந்ததாகவும். ஆனால் நடிகை சினேகா அவரை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதன் பிறகு நாக் ரவி என்ற தொழிலதிபருடன் நடிகை சினேகாவிற்கு மெசேஜ் அடுத்து நடந்தது. அப்பொழுது சில தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக அது பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு நடிகர் ஸ்ரீகாந்த் சினேகாவும் ஒரே சமயத்தில் தான் சினிமாவுக்கு வந்து சமயத்தில் இருவரும் காலத்து வந்ததாக
சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. தற்பொழுது நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். நடிகை சினேகா திரைப்பட சினிமாவில் பெரிதாக நடிக்காமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகின்றார்…