நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த, ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவு வரவேற்பு பெற்றது. இப்படி இருக்கும் அடுத்தபடியான அவரது 48வது படத்தை இயக்குனர் தேசியம் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாக இருக்கின்றது.
மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் வரலாற்று மிகுந்த படமாக எடுப்பதால் அதற்கான பயிற்சியில்
நடிகர் சிம்பு கற்றுக் கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். இப்படி இருக்கும் வரை இருவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை நடிக்க வைப்பதற்காக கமல் நடிகை தீபிகா படுகோனே கேட்டுள்ளார். ஆனால், அவர் பெரிய ஒரு தொகையை
சம்பளமாக கேட்ட காரணத்தினால் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார். அதன் பிறகு நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க திட்டம் போட்டார்கள். ஆனால், நடிகர் சிம்பு கமலிடம் எனக்கு ஹிந்தி படத்தின் நடிகைதான் ஜோடியாக வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்து வருகின்றார். அதன் காரணமாக தற்பொழுது கமல் யோசித்து வேறு வழியும் இல்லாமல் ஹிந்தியில் குறைந்த அளவில் சம்பளம் பேசும் நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகின்றார்கள்…