50 ரூபாய் தான் என்னுடைய சம்பளமே.? சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்..!! கண்ணீர் விட்டு கதறும் நகைச்சுவை நடிகர்..!!

0 246

சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருவார்கள் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்கள் தான் அந்த வகை சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர் இருந்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஈஸ்வர் என்பவரும் ஒருவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மேடைகளில்  நடனமாடி கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் நகை சேகதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அப்பொழுது தனது திரைப்படத்தைப் பற்றி அவர் தெரிவித்துள்ளார். நான் சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு வெறும் 50 ரூபாய் தான் சம்பளமாக இருப்பார்கள்.

 

அதன் மூலம் தான் என்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியது. மேலும், என்னுடைய நண்பர் ஒருவர் மூத்த மறைந்த நடிகர் சந்திரபாபு அவர்களை போன்ற மேடையில் நடனமாட சொன்னார். அவருடைய பேச்சைக் கேட்டு நானும் நடனம் ஆடினேன்.

 

அதன் மூலம் எனக்கு பெரியளவு வரவேற்பு கிடைத்தது. மேலும், பார்ப்பவர்கள் எல்லோரும் நீங்கள் அவருடைய மகனா பேரனா என்று கூட பலரும் கேட்டு வருகின்றார்கள். அதன் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து

 

மூத்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் நான் நடிகராக நடித்து வருகின்றேன். நான் மட்டும் சினிமாவில் நடிக்க வராமல் இருந்தால் கண்டிப்பாக ஒரு ரவுடியாகத்தான் ஆகியிருப்பேன் என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.