மறைந்த இந்த இரண்டு நடிகர்களும் இப்படி ஒரு உறவினர்களா.? பல ஆண்டுகளுக்குப் பிறகு ரகசியத்தை உடைத்த பிரபலம்..!!

0 626

இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சரத்பாபு. இவர் முத்து, அண்ணாமலை போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

 

இவர் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் உடல் நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரை தொடர்ந்து மறைந்த பழம்பெரும் நடிகர் நம்பியாரும் இவரும் உறவினர்கள் என்ற தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரை தான் இவர் திருமணம் செய்து உள்ளார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு விபத்து பெற்றுள்ளார். இப்படி மேல இருக்குது உயிரிழந்த பிறகு தான் நம்பியாரின் மருமகனா என்ற ரகசியமே ரசிகர்கள் தெரியவந்துள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.