மலையாள சினிமா மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
அந்த வகையில் ரஜினி, விஜய், விக்ரம், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தசரா என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் போக்கிரி படத்தை வெளிவந்த போது
விஜய் கேரளா வந்துள்ளார். அப்பொழுது அவருடன் புகைப்படம் எல்லோரும் எடுத்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் செல்பி தொழில்நுட்பம் இல்லை. இருந்திருந்தால் நான் விஜயுடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்து இருப்பேன். அது எடுக்க முடியாமல் போய்விட்டது. அது என்னுடைய தவறுதான் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்…