தமிழ் சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் பிரேமம் என்ற திரைப்படத்தின்
மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பெரியளவு ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் இதற்கு முன்பாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின்
மூலம் பங்கேற்றார். அதன் பிறகு இவர் மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு
மலையாளம் போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகின்றார் நடிகை சாய் பல்லவி. இவர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அதற்கு முக்கிய காரணமே அவருடைய திரைப்படத்தில் அதிகமான புத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதன் காரணமாகவே நான் மறுத்துள்ளேன் என்று சமீபத்தில் அவர் ஒரு கூறியதாக தெரிவித்து வருகின்றார்கள்…