பருத்திவீரன் போல் உருவாகும் கதை.. கதையைக் கேட்டவுடன் கண்ணீர் விட்டு அழுத ஆர்யா..!! சிறப்பான சம்பவத்திற்கு தயாராகும் படக்குழு..!!

0 121

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்கள் கொடுத்திருந்தாலும் சமீபத்தில் ஒரு சில திரைப்படங்கள் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் திரைப்படம் பெரிய ஒரு சரிவை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையை வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்று தற்பொழுது போராடி வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மேலும், இயக்குனர் முத்தையா இயக்கும் படம் என்றாலே அது கிராமத்து படமாக தான் இருக்கும். அந்த வகையில் விருமன் திரைப்படம் போல் வெற்றி படமாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கான டீசர் வெளியாகி உள்ளது.

 

இதை பார்த்தவுடன் எல்லோருக்கும் பருத்திவீரன் படம் போன்று இருக்குமா என்று தற்பொழுது ரசிகிரமத்தில் எதிர்பார்த்து வருகின்றார்கள். மேலும், நடிகர் ஆர்யாவிடம் கதை சொன்னவுடன் கண்ணீர் விட்டு அழுது கொண்டு

 

சரி என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு ஜோடியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் நடிகை சித்தி இத்னானி நடிக்க இருக்கின்றார். இதோ அந்த புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.