சிம்புவின் அடுத்த படத்தின் ஜோடி இந்த நடிகையா.? வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நடிகை..!! பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.?
நடிகர் சிம்பு குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார். ஒரு கட்டத்தில் இவர் சரியான நேரத்திற்கு படபிடிப்புக்கு வருவதில்லை என்று இவன் வேறு பல இயக்குனர்களும் தயாரிப்பாளரும் குற்றம் சாட்சி வந்துள்ளார். அதன் பிறகு உடல் எடை அதிகரித்தேன் சினிமா விட்டு விலகி விடுவார் என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற திரைப்படங்கள் சிம்புவுக்கு பெரிய ஒரு வசூல் சாதனை கொடுத்து ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடுத்தபடியாக நடிகர் சிம்பு அவரது 48வது படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
மேலும், அந்த நிறுவனத்தில் 56வது திரைப்படமாகும் தற்பொழுது எப்படி இருக்காமல் மிகப்பெரிய ஒரு திட்டத்தை போட்டுள்ளார். அது என்னவென்றால் தற்போது நடிகர் சிம்பு அடுத்தடுத்து வெற்றி திரைப்படத்தை கொடுத்து வருவதால் இவரை வைத்து பெரிய ஒரு லாபத்தை சம்பாதித்து விடலாம் என்று
பல வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றார். அந்த வகையில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அவர் பெரிய அளவில் சம்பளத் தொகையை கேட்ட காரணத்தினால்
தற்பொழுது வேறு ஒரு நடிகை தேடி வந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாமல் கன்னடத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வைத்த திட்டமிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் முதன்முறையாக சிம்புவுக்கு ஜோடியாக
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். இந்த காம்பினேஷன் ரசிகன் மத்தியில் எப்படி இருக்கும் என்று தற்போது பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கின்றது…