நடிகர் மகேஷ் என்பவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு பிரபலமானார். இவர் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அந்த திரைப்படத்தில் நடித்த அஞ்சலியின் மார்க்கெட் வருத்தப்படாத
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார். ஆனால், நடிகர் மகேஷ் நிலை அப்படி இல்லை சைவத்தில் ஒரு பேட்டியில் தனது சினிமா வாழ்க்கை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நான் நடிக்க வேண்டியது. அதன் பிறகு மாயாண்டி குடும்பத்தார் படம் ஈட்டி போன்ற திரைப்படத்தில் நான்தான் அடிக்க வேண்டியது என்று அவரால் கூறியுள்ளார்…