திருமணத்திற்கு பிறகு நடிகை ரேவதிக்கு ஏற்பட்ட நிலைமை.? வாய்ப்பை இழப்பதற்கு இதுதான் முக்கிய காரணமே.?

0 118

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்து கொண்டு இருந்து வந்தவர்கள் தற்போது வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் 80 மற்றும் 90 காலகட்டத்தில்

 

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரேவதி. இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படம் வெளிவந்து பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மௌனராகம், தேவர் மகன், புதுமைப்பெண் போன்ற ஏராளமான திரைப்படத்தில் அடுத்தடுத்து நடித்த ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

தற்பொழுது நடிகை ரேவதி பல திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவர் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு

 

பிறகு நடிகை ரேவதியின் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவருக்கு கதாநாயகி நடிக்கும் வாய்ப்பு குறைய தொடங்கிவிட்டது என்று பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.