நான் விஜயுடன் மட்டும் அப்படி நடிக்கவே மாட்டேன்.? எவ்வளவு பணம் கொடுத்தாலும் இது மட்டும் முடியாது.? வெளிவந்த வீடியோ பதிவு இதோ..
தமிழ் சினிமாவில் தற்பொழுது வாழ்ந்து வரும் ஒரு நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்பொழுது தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.
இவர் தமிழில் நீ தானே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு மானாட மயிலாடு என்ற சோ வில் வெற்றியாளர் ஆனார்.
அதன் பிறகு வெள்ளித்திரைகள் வந்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் இவருக்கு பெரியளவு ரசிகர்கள் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் பங்கேற்ற பொழுது நடிகர் விஜய் குறித்து அவர் பேசிக்கொள்ளார். அது என்னவென்றால் நான் அனைத்து நடிகர்களுடன் தங்கையாக உடன் நடிப்பேன். ஆனால், ஒரு பொழுதும் நடிகர் விஜய் உடன் மட்டும் நான் தங்கையாக நடிக்க மாட்டேன்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் என்னால் அது மட்டும் முடியாது. மேலும், நான் தன்னுடைய 22 வயதில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்த விட்டேன். இனி நான் கதாநாயக மட்டும் தான் நான் விஜய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்…