தமிழ் சினிமாவில் பாரிஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ராதாரவி. இவர் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அந்த வகையில் யார் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சர்க்கார். இந்த திரைப்படம் அரசியல் படமாக எடுக்கப்பட்டு பல பிரச்சினைகள் சந்தித்து வந்துள்ளார்கள்.
மேலும், இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராதா ரவி, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் போது பேர குழந்தைகளை
விஜயின் தீவிர ரசிகராக இருந்த காரணத்தினால் அவரை பார்ப்பதற்கு ஆசையோடு கூட்டி வந்துள்ளார். மேலும், விஜய் அந்த சமயத்தில் மேக்கப் ரூமில் இருந்ததால் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அதன் பிறகு விஜயின் அனுமதியோடு அவரிடத்தில் சென்று
தனது குடும்பத்தோடு ராதாரவி சென்றுள்ளார். மேலும், ராதாரவி பெயர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவின் போது அவருக்கு மயக்கம் வந்துவிட்டது. அப்பொழுது விஜய் தான் அவரை பின்னால் அமர வைத்துள்ளார். அதற்கு நன்றி கூட சொல்லவில்லை என்று வருத்தப்பட்டு
அடுத்த நாள் அவருக்கு போன் செய்து உள்ளார். அப்பொழுது அவருடைய மேனேஜர் தான் போனை எடுத்து விஜய் சாரை பார்க்கும் வரும்பொழுது குடித்துவிட்டு வர வேண்டாம் என்று அசிங்கப்படுத்தும் விதமாக பேசிக்கொள்ளார். உடனடியாக ராதாரவி நான் அவரை பார்க்க வரவே இல்லை என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை சமைப்பதில் ஒரு விழா மேடையில் தனது அவமானப்பட்டதாக அவர் அதில் கூறியுள்ளார்…