மூன்று இயக்குனர்கள் மட்டும் சந்தோஷ் நாராயணனுக்கு வாய்ப்பு தர மறுக்கிறார்.? என்னுடைய நண்பர்களே என்னை மறந்து விட்டார்கள்.?

0 87

சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சந்தோஷ் நாராயணன் என்பவர். இவர் பல சூப்பர் ஹிட் பாடலை கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தனக்கென்று ஒரு ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார். சமீபத்தில் இவரது இசையில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் பெரியளவு சாதனை படைத்துள்ளது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படத்திலும் இவர் இசையமைத்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் மேல் பனித்துளி என்ற திரைப்படத்தில் இசையமைத்து வருகின்றார். இப்படி இருக்கும் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு சில இயக்குனர்கள் வாய்ப்பு தர மறுத்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கம் தங்கலாம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகின்றார். அவரை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கம் மாமன்னன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து ராஜா முருகன் இயக்கம் ஜப்பான் என்ற திரைப்படத்தில் விசயம் சார் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகின்றார்கள். நெருங்கி பழகும் நண்பர்களை தனக்கு வாய்ப்பு கொடுத்த மறந்து விட்டார்கள் என்று வருத்தத்துடன் சந்தோஷ நாராயணன் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.