நடிகர் ரஜினியின் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்தப் படத்தை தொடர்ந்து அவரது மகள் இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்தில்
நடிகர் ரஜினி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அடித்து வருகின்றார். அந்த வகையில் ரஜினி நடித்த அந்த ஒரு எதிர்ப்பை பற்றி அவரது மகள் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால்
இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவரை வைத்து எடுத்துள்ளார்கள். மேலும், ரஜினிக்கு பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தற்பொழுது ரஜினியுடன் இணைந்து நடிக்க போவதை அறிந்த ரசிகர்கள்
தற்பொழுது கொண்டாடி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரஜினி அவர்களை கபில்தேவ் வுடன் நடிக்க வைத்து ரஜினிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதனால், ரஜினி மிகவும் சந்தோஷத்தில் இருப்பதாக
அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி இன்னும் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமா விருந்து விலகப் போவதாக தற்போது பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது…