தமிழ் சினிமா உலகில் 80களின் மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சுகன்யா. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆக்கியுள்ளார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி
பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்கியராஜ், கார்த்தி
சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்துள்ளார். மேலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்த உடன் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு தெரிவுகள் பற்றி விவரமாக அமைந்தது போன்று திருமண வாழ்க்கை அமையவில்லை. அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஒரே ஆண்டில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக
தனது விவாகரத்து பற்றி நடிகை சுகன்யா பேசியுள்ளார். மேலும், பெண்கள் எதற்கும் பயந்து ஓட வேண்டாம்.. கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து செய்யலாம் அல்லது முறையாக வாழ விருப்பம் இல்லை என்பதை தெரிவித்து.. நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறலாம். மேலும், விவாகரத்து
பிறகு விருப்பம் இல்லை என்றால் கடுமையான காலங்களை குடும்ப சூழ்நிலையில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதற்கு விவாதத்தை பெற்ற பிரிந்து சந்தோசமாக வாழலாம் என்று முதன்முறையாக தனது விவாகரத்தை பற்றி நடிகை சுகன்யா பேசியுள்ளார்…