சினிமாவிலும், சீரியலிலும் வாய்ப்பில்லை.. சம்பந்தமே இல்லாமல் விஜய் டிவி-யில் வேலை செய்யும் 5 நபர்..!!

0 98

சினிமாவை போன்ற சின்னத்திரையிலும் தங்களுடைய திறமைகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். அந்த வகையில் அந்த அங்கீகாரத்தை வைத்து கிடைக்கும் வாய்ப்பு அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு பலரும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தனக்கு பிடித்த பயணத்தை மேற்கொள்ள முடியாமல் பல பிரபலங்கள் இந்த நிலையில் சம்பந்தமே இல்லாமல் டிவி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் துணை நடிகராக அறிமுகமானவர் தான் ஈரோடு மகேஷ். இவர் ஒரு சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார்.

 

மேலும், இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், அதில் பெரிதாக எந்த ஒரு வரவேற்பும் கிடைக்காத காரணத்தினால் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் பணியாற்றி வருகின்றார். அதன் பிறகு தாடி பாலாஜி என்பவர் ஒருவர்.

 

இவர் ஒரு காலத்தில் சினிமாவில் பெரிய நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது. அதன் பிறகு பெரிதாக சினிமாவை வாய்ப்பில்லாத காரணத்தால்

 

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். அவரைத் தொடர்ந்து கிரேஸ் என்பவர் ஒரு காலத்தில் பின்னணி பாடல்கள் சினிமாவில் பாடி கொண்டிருந்தவர்.

 

சில துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவர் அதன் பிறகு பாடலை கைவிட்ட பிறகு சம்பந்தமே இல்லாமல் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக மாறி உள்ளார். அந்த வகையில் அவர் ஒருவரை வைத்து அந்த நிகழ்ச்சியை பல மாதங்கள் மற்றும்

 

பல வருடங்கள் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த வருகின்றது. நடிகை சிருத்திகா இவர் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின் ஒரு சில திரைப்படத்தில் பிறகு இவர் சினிமா விட்டு விலகி விட்டார்.

 

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று அதன் பிறகு இவரும் தொலைக்காட்சியில் நடுவராக இருந்து வருகின்றார். அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு

 

வெளிவந்த திரைப்படம் தான் ஜோக்கர். இந்த படத்தின் நடித்தவர் தான் நடிகர் ரம்யா பாண்டியன். இவர் அதன்பிறகு ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்காத இருக்கும் நிலையில் என்ற நிகழ்ச்சியில் பங்கு ஏற்று

 

பெரியளவு ரசிகர்களை கவர்ந்து  தற்பொழுது அவரும் சம்பந்தமே இல்லாமல் தொலைக்காட்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். இப்பொழுது அதையும் விட்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை காட்டி வருகின்றார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.