வில்லன் ராஜசிம்மனின் தற்பொழுது நிலை இதுதான்.? சினிமாவை விட்டு இப்படி ஒரு வேலையை செய்கிறார்.? வீடியோவை பார்த்த ரசிகர்கள்..!!
ஒரு திரைப்படத்திற்கு கதை என்பது தான் முக்கியமாக கருதப்படுகின்றது. அதேபோன்று அந்த கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை என்றால் அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமாகாது அதேபோன்று வில்லன் கதாபாத்திரமும் கரெக்டாக தேர்ந்தெடுத்து கதைக்க கொடுக்க வேண்டும் இல்லை என்றால்
அந்த திரைப்படம் பெரிய நடிகர்கள் நடித்தால் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறாது. அந்த வகையில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது மிரட்டல் ஆன நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ராஜசிம்மன்.
இவரை எல்லோரும் வில்லனாகத்தான் பார்த்துள்ளார்கள். ஆனால், இவர் நிஜ வாழ்க்கையில் மற்ற மனிதர்கள் போல் சராசரி மனிதனாக தான் வாழ்ந்து வருகின்றார். மேலும், இவர் ஒரு நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவா தான் இருந்து வருகின்றார்.
இவர் பல திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் முக்கிய திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த
ராஜா எங்க ராஜா என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். மேலும், மிக தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், கொம்பன், நண்பேண்டா, கடம்பன் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தினம்தோறும்
தனது சொந்த செலவில் 100 பேருக்கு உணவு வழங்கி வருகின்றார். இதனை பல திரைப்படங்கள் வாழ்த்தி வருகின்றார்கள். அந்த வகையில் அவர் ஏழை எளிய மக்களுக்கு தினந்தோறும் உணவு அளிக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…