நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனை ராஜ்கமல் நிறுவனத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் திரைப்படத்திற்காக பயிற்சிகள் லண்டன் சென்று எடுத்து வருகின்றார்.
மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக பிரபல முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுபவனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்கள். அந்த வகையில் அவர் நடிகர் சிம்புவுடன் நடிப்பதற்காக
கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் படபிடிப்பிற்கு வந்து செல்லும் பொழுது 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவாராம். அதுவும் ஒரு ரூம் மட்டும் போதாது அந்த ஒரு ஃப்ளோரே புக் செய்ய வேண்டும் என்று பல கண்டிஷன் போட்டுள்ளார்…