விஜய் எவ்வளவு சொல்லியும் கேட்காத தயாரிப்பு நிறுவனம்..!! சரியாக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இயக்குனர்..!!

0 78

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும், இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

இதனைத் தொடர்ந்து விஜயின் அடுத்தபடியான படத்திற்கான ஆப்பரேட்டும் வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் மீண்டும் விஜய் கூட்டணி போல இருக்கின்றார். இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தளபதி 68 படத்தை

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கஸ்டடி. இந்த திரைப்படம் பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்துள்ளது. இருந்தாலும் இதை எப்படி இதற்கு சம்மதித்தார் என்று தெரியவில்லை.

 

மேலும், ஏஜிஎஸ் நிறுவனம் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்துள்ளது. அதன் காரணமாக விஜயும் கால் சீட்டும் ஒத்துப் போகின்றது. அதனால் அடுத்த படத்தை நடிகர் ஆட்லியை வைத்து விஜய் எடுக்க ஆசையாக இருந்துள்ளார். ஆனால், பிகில் படம் அந்த நிறுவனத்திற்கு

 

பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக அட்லி நம்பி முதலீடு செய்ய விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு மற்றும் விஜயின் டேட் ஒரே சமயத்தில் ஒத்து போகும் காரணத்தினால். இந்த நிறுவனம் இந்த கூட்டணியில் படத்தை இயக்க திட்டமிட்டு வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.